Sunday, November 30, 2008
சென்னை மூழ்கியது ஏன்?
Posted by வலைஞர்! at 9:43 PM 8 comments
Labels: சொந்த சரக்கு, நகரமயமாக்கம், வெள்ளம்
Wednesday, November 19, 2008
சட்டக் கல்லூரி: வன்முறையின் உண்மையும் , மௌனத்தின் பொய்மையும் ! - மருத்துவர் ருத்ரன்
சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையின் பின்ன்னி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது, தொலைக்காட்சிகளிருந்து மறைந்தாலும், வீடியோவாக கணிணி நிறுவன மின்னஞ்சல்களில் ஆங்கில முன்னுரையோடு உலவி் சாதி ஆதிக்கத்திற்கு தார்மீக ஆதரவைப் பெறவும் தலித்துக்களுக்கு எதிராக ஒரு பொதுகருத்தை உறுவாக்கும் சூழ்ச்சி நடைபெருகின்றது அதை முறியடிக்க மருத்துவர் ருத்ரனின் '' dalit fury? ''ஆங்கிலக் கட்டுரையை அனைவருக்கும் சுற்றுக்கு விடுங்கள். பொய்மையின் பேரிரைச்சலை தான்டி உண்மையின் அதிர்வுகளை உணரச் செய்வோம். படியுங்கள் dalit fury?
Posted by வலைஞர்! at 10:47 PM 1 comments
Labels: தலித், மருத்துவர் ருத்ரன், வன்முறை
Monday, November 17, 2008
சட்டக் கல்லூரி கலவரம் : ஒளிபரப்பப் பட்ட வன்முறையும் - ஒளிபரப்பப்படாத வன்முறைகளும்
ஒருவனை பத்து பேர் சேர்ந்து அடிக்கும் காட்சிகளின் கனத்தில் நசுங்கியது மனங்கள் மட்டுமல்ல உண்மையும் கூடத்தான். நமக்கு தெறிந்திருந்தாலும் நாம் உணர மறுக்கும் அந்த உண்மையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது வினவு. படியுங்கள் சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
Posted by வலைஞர்! at 10:03 PM 0 comments
Labels: சாதி
அம்பலமாகிறது பொந்து மதம்!
ஒரு எளிய கேள்வியின் மூலம் பார்ப்பனீய இந்து மதத்தின் கோவனத்தை உறுவுகிறார் லக்கி। இது போன்ற பதிவுகள்தான் எளிய முறையில் பகுத்தறிவு கொள்கைகளை பரப்ப உதவும்। நம்மிடையே உலவும் போலி மதசார்பின்மைவாதிகளையும் அடையாளம் காட்ட உதவும்। படியுங்கள் விலங்குகளின் மதம் எது?
Posted by வலைஞர்! at 6:36 PM 1 comments
Labels: அம்பலம், பார்பனீயம்
Saturday, November 15, 2008
ஜெயாவும் மின்வெட்டும் அப்புறம் லட்ச ருபாயும்
ஐயோ மின்வெட்டு, தமிழகம் இருண்டு விட்டது, மைனாரிட்டி தி.மு.க. பதவி விலக வேண்டும் என்றெல்லாம் நாளொரு அறிக்கையும் பொழுதொரு போராட்டமுமாக காலம் தள்ளி வரும் ஜெயலலிதாவின் கரண்டு பில் ஒரு லட்ச ரூபாயாம்....மேலும் படியுங்கள் ஏழரையின் செய்தியை.
Posted by வலைஞர்! at 1:30 PM 0 comments
Friday, November 14, 2008
லக்கி அழைக்கிறார்... உடன்பிறப்பே ஓடிவா !
குறுமதி கொண்ட தொலைக்காட்சி சேனல்களால் மீண்டும் காட்டப்படும் நிகழ்வுக்கு பின்னால் உள்ள உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய பொருப்புள்ள இணையர்களாகிய நாம் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். படியுங்கள் அரசியல் முக்கியத்துவம் நிறைந்த வலைப்பதிவர் சந்திப்பு!
Posted by வலைஞர்! at 7:23 PM 1 comments
Labels: அறிவிப்பு, பதிவர் வட்டம்
Thursday, November 13, 2008
ரத்தம் குடிக்க வாறீங்களா?
சட்டக் கல்லூரி மாணவர் கலவர்தை தொடர்ந்து நடக்கும் அரசியல் நாடகங்களை கிழித்தெறிகிறார் ஏழரை நீயூஸ் நெட்வொர்க் . படியுங்கள் ரத்தம் குடிக்க வாறீங்களா?
Posted by வலைஞர்! at 11:20 PM 0 comments
அமெரிக்கா திவாலை விளக்கும் எளிய கதை!
கேபிடலிஸ்டுகள் முதல் காம்ரேடுகள் வரை அலசிக் காய போட்டுவிட்ட பின்னரும் அமெரிக்க திவால் சிலருக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்த புதிரை விளக்க நன்பர் கபீர் அன்பன் அருமையான முயற்சி செய்திருகிறார் - விளைவு ஒரு நல்ல மொழிபெயர்பு கதை. வாசியுங்கள் ஒரு பலூன் கதையும் பலூன் பாடலும்
Posted by வலைஞர்! at 5:07 PM 1 comments
சட்டக் கல்லூரி மாணவர் மோதல் - நாம் செய்ய வேண்டியது என்ன?
சட்டக் கல்லூரி மோதலால் நடைபெறக்கூடிய பின்விளைவுகளை ஆராய்ந்திருக்கிறது வினவு குழுமத்தின் இந்தக் கட்டுரை. கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டும். தமிழால் ஒன்று கூடிய நாம் சாதியால் பிளவு படாமல்
ரத்தம் குடிக்கவரும் ஓநாய்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல், தமிழகத்தை காக்க வேண்டும்.
படியுங்கள் சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
Monday, November 10, 2008
டிவிட்டர் + பிளாகர் = டிவிப்லர்
எனது பதிவுகள் சிறியவை பதிவிலக்கணக்கத்துக்குட்பட்டவை. அதை நான் டிவிப்லர் என அழைக்கலாம் என்றிருக்கிறேன்.
Posted by வலைஞர்! at 11:49 PM 4 comments
Labels: சுயபுராணம், பிறப்பு
இது டிஸ்கி!
டிஸ்கியே பதிவு, கொடுமைதான், எனக்கு தமிழ் பேசுமளவுக்கு எழுத வராது ஆதலால் பதிவுலக பெருமக்கள் நான் செய்யக்கூடிய எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டுமாரு பனிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Posted by வலைஞர்! at 12:13 AM 1 comments
Labels: சொந்த சரக்கு, தமிழ், பிறப்பு
தமிழ் ஓங்குக!
ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலோ, அடுத்த தெருவிலோ வசிக்கும் முகம் தெரியாத நம்மை இனைத்த தமிழ் ஓங்குக!
Posted by வலைஞர்! at 12:09 AM 1 comments
Labels: சொந்த சரக்கு, தமிழ்
பதிவர்கள் வளர்க!
மொக்கையாகவோ ஆழமாகவோ இத்துனை ஆன்டுகளாக கீபோர்டு தேய பதிவிட்டு தமிழ்பதிவுலகை வளர்த்த பதிவர்கள் வளர்க!
Posted by வலைஞர்! at 12:06 AM 1 comments
Labels: சொந்த சரக்கு, பதிவர் வட்டம், பிறப்பு
Sunday, November 9, 2008
தமிழ்மணம் வாழ்க!
என்னைப் போன்ற தமிழ் எழுதா தமிழர்களைக்கூட எழுத ஆர்வத்தை தூண்டியதர்காக தமிழ்மணம் வாழ்க!
Posted by வலைஞர்! at 11:59 PM 2 comments
Labels: சொந்த சரக்கு, பிறப்பு