சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையின் பின்ன்னி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது, தொலைக்காட்சிகளிருந்து மறைந்தாலும், வீடியோவாக கணிணி நிறுவன மின்னஞ்சல்களில் ஆங்கில முன்னுரையோடு உலவி் சாதி ஆதிக்கத்திற்கு தார்மீக ஆதரவைப் பெறவும் தலித்துக்களுக்கு எதிராக ஒரு பொதுகருத்தை உறுவாக்கும் சூழ்ச்சி நடைபெருகின்றது அதை முறியடிக்க மருத்துவர் ருத்ரனின் '' dalit fury? ''ஆங்கிலக் கட்டுரையை அனைவருக்கும் சுற்றுக்கு விடுங்கள். பொய்மையின் பேரிரைச்சலை தான்டி உண்மையின் அதிர்வுகளை உணரச் செய்வோம். படியுங்கள் dalit fury?
Wednesday, November 19, 2008
சட்டக் கல்லூரி: வன்முறையின் உண்மையும் , மௌனத்தின் பொய்மையும் ! - மருத்துவர் ருத்ரன்
Posted by வலைஞர்! at 10:47 PM
Labels: தலித், மருத்துவர் ருத்ரன், வன்முறை
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
வலைஞரே சூப்பர் மேட்டர், இந்த இங்கிலிபீசுல மொக்க போடறவங்களுக்கு இத்த அப்படியே பாவர்ட் பண்ணிடலாம்...மொதல்ல அந்த ரவி சொறிநிவாசுக்கு அனுப்பனும்...நான் ஓட்டு குத்திட்டேன் மக்கா ஓட்டு போடுங்கப்பா இந்த மேட்டர் மகுடத்துக்கு போவனும்..வர்ட்டா...ஆட்டோ!
Post a Comment