Thursday, November 13, 2008

சட்டக் கல்லூரி மாணவர் மோதல் - நாம் செய்ய வேண்டியது என்ன?

சட்டக் கல்லூரி மோதலால் நடைபெறக்கூடிய பின்விளைவுகளை ஆராய்ந்திருக்கிறது வினவு குழுமத்தின் இந்தக் கட்டுரை. கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டும். தமிழால் ஒன்று கூடிய நாம் சாதியால் பிளவு படாமல்
ரத்தம் குடிக்கவரும் ஓநாய்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல், தமிழகத்தை காக்க வேண்டும்.
படியுங்கள் சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

0 Comments: